03 January 2018

திருப்பாவை 19









"குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?




ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....

















அன்புடன்
அனுபிரேம்

6 comments:

  1. ஆண்டாள் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
  2. ஆண்டாளின் திருப்பாவையும் அதனோடு கண்ணாடி சேவையும்
    உளம் நிறைத்தன.

    பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  3. ஆண்டாள் தரிசனம் கண்டேன்

    ReplyDelete
  4. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete