31 January 2018

தைப்பூசம்....


முருகா சரணம்...

கந்தா சரணம்.....


இன்று தைப்பூசம் நன்னாள்....


அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி,

முருகன் கையில் வீரவேலை ஏந்திய நாளே தைப்பூசம் ....







30 January 2018

கொண்டைகடலை வடை...



வாழ்க வளமுடன்


எளிய இனிய உணவு....கொண்டைகடலை வடை...வழக்கமான வடை செய்முறை தான்.....

இன்றைய படங்களுக்கான சமையலில்...







27 January 2018

தை பொங்கல் கோலங்கள் 2....

அனைவருக்கும்  அன்பின்  வணக்கங்கள்.....



வாழ்க வளமுடன்....



 தை  திருநாளில் எங்கள் வீதியை அலங்கரித்த அழகு கோலங்களின்


 ... அடுத்த அணிவகுப்பு....




26 January 2018

நமது குடியரசு தினம்.................



இந்தியர்களாகிய நாம் இன்று அறுபத்தி ஒன்பதாவது குடியரசு தினத்தை கொண்டாடுகின்றோம்........!










உலக நாடுகள் ஒரே ஒரு முறை சுதந்திரம் பெற்ற நாளை மட்டும் கொண்டாடும் போது இந்தியர்களாகிய நாம் இருமுறை  கொடியேற்றி கொண்டாடுகின்றோம்...


அதை பற்றி சில வரிகள்...


24 January 2018

ஸ்ரீரெங்கத்திலிருந்து ....சில படங்கள்


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...


இந்த முறை வைகுண்ட ஏகாதசி விழாவின் போது ஸ்ரீரெங்கம் சென்று அரங்கனை காணும் பாக்கியம் கிடைத்தது..


அப்பொழுது எடுத்த சில படங்கள்....இன்று...





23 January 2018

தை பொங்கல் கோலங்கள்....

அனைவருக்கும்  அன்பின்  வணக்கங்கள்.....



வாழ்க வளமுடன்....



இந்த வருடம் தை  திருநாளில் எங்கள் வீதியை அலங்கரித்த அழகு கோலங்கள் ...இன்று உங்கள் பார்வைக்கு...






17 January 2018

காவேரியில் ....

அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்....


வாழ்க வளமுடன்......




திருச்சியில்  மேலூரின்  அருகே ....  காவேரியின் நடுவே ஒரு சூரிய உதயத்தில்  எடுத்த சில படங்கள் இன்று உங்கள் பார்வைக்கு...




14 January 2018

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...



பொங்கலை    கொண்டாடும்   நட்புகள்   அனைவருக்கும்


 இனிய   பொங்கல்    நல்வாழ்த்துக்கள் ....




13 January 2018

ஆண்டாள் திருவடிகளே சரணம்...


ஆண்டாள் வாழித்திருநாமம்









திருப்பாவை 29










கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை  பாதங்களை
வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்!
பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே!
நீ! தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை.
என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும்.

எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும்.
உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும்
இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.




திருப்பாவை 30








அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், 
கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, 
சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து,

 பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், 
 "இனிய தமிழில் முப்பது பாடல்" பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள்.



சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரங்களையும் தப்பாமல் இவ்வண்ணமே ஓதுபவர்,
 மலைபோன்ற நான்கு திருத்தோள்கள் உடையவனும்,
சிவந்த கண்கள் கொண்ட திருமுகம் உடையவனுமான செல்வத் திருமாலின் கருணையால்,
எங்கும் எவ்விடத்தும் அவன் அருளைப் பெற்று இன்புறுவர்!
என்று ஸ்ரீஆண்டாள்

மார்கழி நோன்பின் மகத்துவத்தையும் பலனையும் கூறி திருப்பாவையை நிறைவு செய்கிறார்.