22 July 2015

அய்யனார் கோவில்

அனைவருக்கும் காலை  வணக்கங்கள் .....

உளுந்தூர் பேட்டை  அருகே  உள்ள அய்யனார் கோவிலில் எடுத்த புகைப்படங்கள் ....இவ்விடத்தை  ஆயிரம்  காணி தோப்பு  என்றும்  அழைக்கிறார்கள் ....காட்டிற்குள் உள்ள அழகான இடம் ....



























வழியில் ...



அன்புடன் 
அனுபிரேம் 

எல்லோரையும் நம்புவது அபாயகரமானது

4 comments:

  1. படங்கள் அருமை..ஊரின் கதை சொல்லுகின்றன...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவிற்கும் மிகவும் நன்றி ....

      Delete
  2. அனு,

    ஐயனார் கோயிலுக்கே போன மாதிரி இருக்கு நீங்க எடுத்துள்ள படங்கள் ! சின்ன வயசுல இருந்தே இந்த சாமி என்றாலே ஒரு பயம். பரவால்ல நீங்க, தைரியமா எதிர்ல நின்னு படம் எடுத்திருக்கீங்க.

    நம்ம ஊரு(விழுப்புரம்) ரோடு பார்த்ததும் ஒரு சந்தோஷம். நன்றி அனு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சித்ரா .... வருகைக்கு ரொம்ப நன்றி ...ஆன எனக்கு அய்யனார் -னா ரொம்ப இஷ்டம் ...எங்க அய்யனார் எல்லாம் சுத்த சைவம் ..அதனால பயப்பட தேவையில்லை ...

      Delete