20 August 2014

புதுசு.....என்ற தலைப்பிற்கான எனது புகைப்படங்கள்.....




காலை வணக்கம் ....

புதுசு.....என்ற தலைப்பிற்கான எனது புகைப்படங்கள்.....
வழக்கம் போல் இவையும் ஏரியில் எடுத்தவை .....

















அன்புடன்
அனுபிரேம்

15 August 2014

படித்ததில் பிடித்தது..........

படித்ததில் பிடித்தது..........


நாவல்களை தவிர சில நேரங்களில் .. ....இந்த புத்தகங்களையும் படிப்பது உண்டு...


Please intha puthagathai vaangatheenge


அவ்வாறு கடைசியாக படித்தது ... ப்ளீஸ் இந்த  புத்தகத்தை  வாங்கதீங்க( please intha puthagathai vaangatheenga) -கோபிநாத் 

நீங்கள் ஏழையாக இருந்தால் உங்கள் மனசும் ஏழையைப் போலவே சிந்திக்க வேண்டுமா.......

எதை சிந்திக்கிறீர்களோ அதைத்தான் பெறுகிறீர்கள்....உயர்வாகவும்,எண்ணங்களில் ஏழ்மை  இல்லாமலும் மனதை வைத்துக் கொள்வது.....


என பல தெரிந்த செய்திகளை எளிமையாக கூறுகிறார்....

நேரம் கிடைக்கும் போது....கண்டிப்பாக வாசியுங்கள்....


இப்படிக்கு

அனுபிரேம்




01 August 2014

வெள்ளையும் மஞ்சளும் ..


இந்த  புகைபடங்கள் அனைத்தும் வெள்ளைநிறமும்  மஞ்சள்நிறமும் என்ற தலைப்பிற்காக எடுத்தது..

முதல் படம் என் மகனின் ஆசைக்காக ....காய்யுடன்




 இவைகள் எல்லாம் ஏரிகரையில் எடுத்தவை









 இவைகள் எல்லாம் வீட்டில் எடுத்தவை ஆனால் அனைத்தும் ஒவ்வொறு கோணம்










மொத்தமாக நூறுக்கு மேல் எடுத்தேன்...நல்லவேளை  டிஜிட்டல்  கேமரா ...


அன்புடன்
அனுபிரேம்